Sunday, August 10, 2025

Tamil-Nadu

தமிழக சட்டசபையில் இன்று கவர்னர் பன்வாரிலால் புரோஹித் உரையுடன் கூடுகிறது

தமிழக சட்டசபையில் இன்று(பிப்.,2) கவர்னர் பன்வாரிலால் புரோஹித் உரையாற்றுகிறார். அவரது உரையில் முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. புத்தாண்டில் முதல் சட்டசபை கூட்டம் இன்று துவங்குகிறது. காலை 11:00 மணிக்கு சட்டசபையில் தமிழக...

பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வை ஜூனில் நடத்த, பள்ளி கல்வித்துறை முடிவு

தமிழகத்தில், கொரோனா தொற்றால், 2020 மார்ச்சில், பள்ளிகள் மூடப்பட்டன. அதன்பின், ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, தேர்வுகள் நடத்தாமல், ‘ஆல் பாஸ்’ வழங்கப்பட்டது. பத்தாம் வகுப்புக்கு, பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு,...

தமிழகத்தில் சிகிச்சையில் 4,532 ஆக குறைவு…. இன்று புதிதாக 502 பேருக்கு கொரோனா….

தமிழகத்தில் இன்று புதிதாக 502 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 8,38, 842 ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 134 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது...

ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கை… அரசு கைவிடுகிறது… எடப்பாடியார் அதிரடி

ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, 2019ம் ஆண்டு ஜனவரியில் அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை...

மதுரை வணிக கட்டடத்தின் சுவர் இடிந்து விழுந்ததில் 3 பேர் பலி

மதுரை மேல மாசி வீதியில் பழமையான குடியிருப்பு கட்டடத்தை இடித்துவிட்டு குடிமராமத்து பணிகளை மேற்கொள்ள இன்று காலை முதல் 10-க்கும் மேற்பட்டோர் வேலை செய்து வந்தனர்.  இந்நிலையில், கட்டடச் சுவர் திடீரென இடிந்து விழுந்து...

Popular

Subscribe

spot_imgspot_img
Facebook Comments Box