சசிகலா கடந்த 20ம் தேதி திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதனையடுத்து, விக்டோரியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில்,...
திருமங்கலம் அருகே டி.குன்னத்தூரில் ஜெயலலிதா பேரவை சார்பில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஏற்பாட்டில் ஜெயலலிதாவுக்கு கோயில் கட்டப்பட்டுள்ளது. இங்கு 7 அடி உயரத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரது சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. இக்கோயில் வளாகத்தில் தியான...
சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதிக்குட்பட்ட கோனேரிப்பட்டி கிராமத்தில் 70 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ விநாயகர், ஒம் காளியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் 50 லட்சம் மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்டு மகா கும்பாபிஷேக...
புதுச்சேரியில் கடந்த 2016-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றிபெற்றது. அப் போது மாநிலத் தலைவராக இருந்த நமச்சிவாயம் தனக்கு முதல்வர் பதவி கிடைக்கும் என எதிர் பார்த்தார். ஆனால தேர்தலில் போட்டியிடாத...
கன்னியாகுமரி மாவட்டம் தடிக்காரன் கோணம் பகுதியை சேர்ந்தவர் ரதீஷ் ( வயது 22 ) ஆட்டோ ஓட்டுனரான இவர் அப்பகுதியை சேர்ந்த 11 ஆம் வகுப்பு மாணவி ஒருவரை காதலிப்பது போல் நடித்து...