Sunday, August 10, 2025

Tamil-Nadu

ஜன.30-ம் தேதி நடைபெற உள்ள ஜெயலலிதா கோயில் திறப்பு விழாவில் 2 லட்சம் பேர் பங்கேற்பார்கள்… அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

திருமங்கலம் அருகே டி.குன்னத்தூரில் ஜெயலலிதா பேரவை சார்பில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஏற்பாட்டில் ஜெயலலிதாவுக்கு கோயில் கட்டப்பட்டுள்ளது. இங்கு 7 அடி உயரத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரது சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. இக்கோயில் வளாகத்தில் தியான...

ஒம் காளியம்மன் திருக்கோவில் கும்பாபிஷேக விழாவில் குடும்பத்துடன் முதல்வர் சாமி தரிசனம்

சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதிக்குட்பட்ட கோனேரிப்பட்டி கிராமத்தில் 70 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ விநாயகர், ஒம் காளியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் 50 லட்சம் மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்டு மகா கும்பாபிஷேக...

‘சோனியா காந்திக்கு மதிப்பில்லை’ போட்டுடைத்த அமைச்சர் நமச்சிவாயம்… வரும் 27-ல் டெல்லியில் பாஜகவில் இணைவதாக தகவல்

புதுச்சேரியில் கடந்த 2016-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றிபெற்றது. அப் போது மாநிலத் தலைவராக இருந்த நமச்சிவாயம் தனக்கு முதல்வர் பதவி கிடைக்கும் என எதிர் பார்த்தார். ஆனால தேர்தலில் போட்டியிடாத...

17 வயது மாணவியை காதலிப்பதாக கூறி கடத்தி சென்று பாலியல் தொல்லை

கன்னியாகுமரி மாவட்டம் தடிக்காரன் கோணம் பகுதியை சேர்ந்தவர் ரதீஷ் ( வயது 22 ) ஆட்டோ ஓட்டுனரான இவர் அப்பகுதியை சேர்ந்த 11 ஆம் வகுப்பு மாணவி ஒருவரை காதலிப்பது போல் நடித்து...

சசிகலா 4 வருடம் சிறைத்தண்டனைக்கு பிறகு நாளை மறுநாள் விடுதலை

சொத்துக் குவிப்பு வழக்கில் கைதான சசிகலா, வரும் 27-ம் தேதி விடுதலையாகிறார். இந்த நிலையில், எதிர்பாரா விதமாக அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. பெங்களூரு விக்டோரியா அரசு மருத்துவமனையில் அவருக்கு அதீத சர்க்கரை,...

Popular

Subscribe

spot_imgspot_img
Facebook Comments Box