WhatsApp Channel
அரசு ரகசியங்களை கசியவிட்டதாக இம்ரான் கான் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அவரது உதவியாளர் முகமது குரேஷி ஆகியோர் அரசு ரகசியங்களை கசியவிட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. சைபர் கேஸ் எனப்படும் இந்த வழக்கு விசாரணை பாகிஸ்தானில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
அவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டதையடுத்து அவர்கள் இருவரும் குற்றவாளிகள் என நீதிமன்றம் அறிவித்தது. தோஷகானா ஊழல் வழக்கில் இம்ரான் கான் ஏற்கனவே கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post