WhatsApp Channel
தமிழ்த் தாய் வாழ்த்து பாடலில் தமிழர் நல் திருநாடு என்று இருந்ததை திராவிட ஆட்சியாளர்கள் திராவிட நல் திருநாடு என்று மாற்றிவிட்டார்கள்.
சுந்தரனாரின் மனோன்மணியம் புத்தகம் PDF வடிவில் கிடைக்கிறதா என்று பார்த்தோம். நமக்கு பாரி நிலையம் வெளியிட்ட மனோன்மணீயம் புத்தகம் பிடிஎஃப் வடிவில் நமக்கு கிடைத்தது.
நறுமலர்ப் பதிப்பகம் வெளியிட்டிருந்த 1992ம் ஆண்டு வெளியான பத்தாம் பதிப்பு புத்தகத்தின் PDF வடிவம் ஆகும்.
ஏழாம் பதிப்பு 1978ம் ஆண்டு வெளியிட்டதாக குறிப்பிடப்பட்டு இருந்தது.
முதல் பதிப்பு எப்போது வெளியானது என்று அதில் குறிப்பிடவில்லை. முதல் பதிப்பில் தமிழ்த் தாய் வாழ்த்து பாடலில் தமிழர் நல் திருநாடு என்று இருந்த காரணத்தால் அதை மறைத்தது உண்மை என தெரியவருகிறது.
முதல் பதிப்பு மற்றிய திக திராவிட திருட்டு கும்பல் அந்த புத்தகத்தை முற்றிலும் அழிந்து விட்டார்கள் என்று உண்மை நமக்கு தெரியவருகிறது.
உண்மையான தமிழ்த் தாய் வாழ்த்து பாடல்
நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்
சீராரும் வதனமெனத் திகழ் பரதக் கண்டமிதில்
தெக்கணமும் அதிற்சிறந்த தமிழர் நல் திருநாடும்
தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறுந் திலகமுமே
அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற
எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெருந் தமிழணங்கே!
தமிழணங்கே!
பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்து துடைக்கினுமோர்
எல்லையறு பரம்பொருள்முன் இருந்தபடி இருப்பதுபோல்
கன்னடமுங் களிதெலுங்கும் கவின்மலையாளமும் துளுவும்
உன்னுதரத் தேயுதித்தே ஒன்றுபல வாகிடினும்
ஆரியம்போல் உலகவழக்கழிந் தொழிந்து சிதையாவுன்
உன் சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து
வாழ்த்துதுமே
வாழ்த்துதுமே
வாழ்த்துதுமே!”
இதுதானே முதன் முதலில் இயற்ற பட்ட பாடலின் வரிகள். எதற்காக தமிழர் என்பது நீக்கி திராவிடர்கள் என்று எழுதப்பட்டது..?
Discussion about this post