WhatsApp Channel
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன.
தெலுங்கானா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் முடிந்துள்ள நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ளன.
ஜன் கி பாத் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பின்படி, சோரம் மக்கள் இயக்கம் (ZPM) 15-25 இடங்களிலும், மிசோ தேசிய முன்னணி (MNF) 10-14 இடங்களிலும், காங்கிரஸ் 5-9 இடங்களிலும், பாஜக 0-2 இடங்களிலும் வெற்றி பெறும். -மிசோரம் மாநிலத்தில் மொத்தமுள்ள 40 தொகுதிகளில் 2 இடங்கள். என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post