கொரோனா வைரஸ் பரவல் தீவிரமாக உள்ளதால் இந்தியாவுக்கு கூடுதல் தடுப்பூசிகள், மருத்துவ உதவிகளை செய்ய வேண்டும்’ என, அமெரிக்க அதிபர் ஜோ பைடனை, பல மாகாணங்களை சேர்ந்த கவர்னர்கள், எம்.பி.,க்கள் வலியுறுத்தியுள்ளனர்.
கொரோனா வைரஸ்...
புனேவில் கெமிக்கல் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 18 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
புனேவின் உரவாடே பகுதியில் உள்ள தனியார் கெமிக்கல் தொழிற்சாலையில் இன்று மாலை தீ விபத்து. எஸ்விஎஸ்...
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ள ஐபிஎல் 2021 போட்டி, செப்டம்பர் 19-ல் தொடங்கி அக்டோபர் 15-ல் முடிவடையும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனா சூழல் காரணமாக கடந்த வருட ஐபிஎல் போட்டி, ஐக்கிய அரபு...
சிபிஎஸ்இ பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், மேற்கு வங்கத்திலும் பிளஸ் 2 பொதுத் தேர்வு ரத்து செய்யப்படுவதாக முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.
கொரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வரும் சூழலில்...
கொரோனா 2வது அலை ஏற்பட்டதற்கு பிறகு முதல்முறையாக நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி நேரடியாக உரையாற்றுவதால் பொதுமக்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்தியாவில் முதல் அலையை விட கொரோனா 2வது கோரத்தாண்டவம் ஆடியது....