ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள திரால் பகுதியில் தீவிரவாதிகள் நேற்று இரவு நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பாஜக தலைவரும், கவுன்சிலருமான ராக்கேஷ் பண்டிதா கொல்லப்பட்டார்.
பாஜக தலைவர் ராகேஷ் பண்டிதா நேற்று இரவு...
உத்தரப்பிரதேச முதல்வராகத் தொடர யோகி ஆதித்யநாத்திற்கு பாஜக தலைமை முழு ஆதரவளித்துள்ளது. 2022 இன் சட்டப்பேரவை தேர்தலுக்காக 2 நாள் முகாமிட்ட இரண்டு தேசியத் தலைவர்கள், அமைச்சரவையில் மட்டும் மாற்றம் செய்யப் பரிந்துரைத்துள்ளார்.
உ.பி.யின்...
மியூகோமைகோஸிஸ் எனப்படும் கருப்பு பூஞ்சை பண்ணை கோழிகள் மூலம் பரவும். அதன் உணமைதன்மை என்ன என்பது பார்க்கலாம்.
இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை பல்வேறு பாதிப்புகள் ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக மகாராஷ்டிரா, உத்திரப்பிரதேசம், கேரளா,...
லட்சத்தீவு தொடர்பான புதிய வரைவு சட்டங்கள், அங்குள்ள மக்களின் கருத்துக்களை கேட்ட பின்பே அமலுக்கு வரும் என, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதி அளித்துள்ளதாக தேசியவாத காங்கிரஸ் எம்.பி முகமது...
இந்தியா முழுவதும் கருப்புப் பூஞ்சை நோயக்கு 8,848 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக, இந்த நோய் பாதிப்பில் குஜராத் முதலிடத்தில் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கரோனா தொற்று பாதிப்பில் இருந்து மீண்டவா்கள் சிலா் கருப்புப் பூஞ்சை...