WhatsApp Channel
கடந்த ரெண்டு நாளா செய்தி சேனல் முழுக்க இஸ்லாமிய சிறைவாசிகளை விடுவிக்க வேண்டும் என பேச்சு.
இஸ்லாமிய சிறைவாசிகளை விடுவிக்கனும்னு சட்டசபையில் அதிமுக பழனிசாமி தீர்மானம் கொண்டு வருகிறார்.
திமுக ஸ்டாலின் 6 பேர் கொண்ட குழு அமைத்து தீர்மானித்து ஆளுநருக்கு பரிந்துரை செஞ்சுட்டோம் இஸ்லாமிய சிறைவாசிகள் விடுதலை பற்றி அதிமுக நடிக்கிறார்கள்னு சொல்லுறாரு
பொதுவா அதிமுக ஆதரிச்சா திமுக எதிர்க்கும் அது தெரவடியான்ஸ் அரசியல். ஆனால் இதில் அதிமுக திமுக இரண்டுமே இஸ்லாமிய சிறைவாசிகளை விடுவிக்க கைகோர்த்துள்ளது*
பாமக அன்புமணி இஸ்லாமிய கைதிகளை விடுவிக்க வேணும்கிறார் சீமான் உட்பட எல்லாரும் அதை வழிமொழிகிறார்கள்
பா.ஜ.க வை தவிர பெரும்பாலான கட்சிகள் ஆதரவு.
ஆமா இவர்கள் இவ்வளவு பரிதாபத்தோடு குரல் கொடுக்கும் இஸ்லாமிய சிறைவாசிகள் யார் ?
இந்திய விடுதலை போரில் பங்கு பெற்றவர்களா ? இல்லை
இந்திய சீனா யுத்தத்தில் எல்லையில் இந்தியாவிற்காக போராடி பிணை கைதிகளாக பிடிக்கப்பட்டவர்களா? இல்லை
ஒரு வேளை இலங்கை தமிழருக்காக யாழ்பாணத்தில் போராடி சிறை வைக்கப்பட தியாகிகளா ? இல்லை
அப்ப இவங்க ஏன் சிறையில் இருக்கிறார்கள் என்றால்
1998 பிப்ரவரி 14 கோயம்புத்தூர் நகரில் 11இடங்களில் வெடிகுண்டு வைத்து 35 ஆண்கள், 10 பெண்கள், 1 குழந்தை உட்பட மொத்தம் 46 பேரை கொடூரமாக கொலை செய்த மாபாதகர்கள்.
இந்த குண்டு வெடிப்பில் சுமார் 2000 பேர் கை கால் இழந்து படுகாயமடைந்தனர்.
இந்த கோவை குண்டு வெடிப்பு குற்றவாளிகளை விடுவிக்கத்தான் இந்த அலப்பறை நடக்கிறது.
கோயம்புத்தூர் மக்களை வெடிகுண்டு வைத்து படுகொலை செய்த கொலைகாரர்ளை விடுதலை செய்ய தான் இந்த போட்டாபோட்டி.
நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் ரயிலிலும் அலுவலகத்திலும் பொதுமக்கள் கூடும் இடங்களில் குண்டு வைத்து கொலை செய்த படுபாவிகளை விடுவிக்க இந்த கூக்குரல்.
கோவை குண்டு வெடிப்பில் உயிரிழந்த தமிழர்கள் ஆன்மா மன்னிக்குமா இவர்களை இதுல பெரிய கொடுமை என்னன்னா கோவை உள்ளிட்ட கொங்கு மண்டலத்தில் இந்துக்கள் உட்பட எல்லோர் ஓட்டுகளையும் வாங்கி ஜெயிச்சு MLA யான திமுக அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் இதை ஆதரிப்பது.
நீதிமன்றத்தால் சட்டப்படி சிறைபடுத்தப்பட்டுள்ள இந்த தர்மசீலர்கள் அரசியல் போட்டியில் ஒரு வேளை விடுவிக்கப்பட்டால்.
நாளை நெல்லையிலோ சென்னையிலோ மதுரையிலோ தஞ்சையிலோ இது போல் அசம்பாவிதம் நடந்தாலும் அந்த குற்றவாளிகளையும் மதத்தின் பெயரால் விடுவிக்கனும்னு தீர்மானம் போடக்கூடும். . இதுபோன்ற தீவிரவாதிகளை விடுதலை செய்வதினால் எதிர்காலத்தில் தமிழகத்தில் முக்கிய நகரங்களில் இதுபோன்ற குண்டுவெடிப்பு சம்பவங்கள் நிகழ வாய்ப்புள்ளது.
ஓட்டு அரசியலுக்காக இவர்களுக்கு எத்தனை பேர் பலியானலும் கவலைப்படாத தெரவடியன்ஸ் அரசியல் இது.
இந்து சிறைவாசிகளை விடுதலை செய் !கிறிஸ்தவ சிறைவாசிகளை விடுதலை செய்! னு யாராச்சும் போராடுறாங்களா ?
அதென்ன இஸ்லாமிய சிறைவாசிகள் விடுதலை. எல்லா சிறைவாசிகளையும் விடுவித்து சிறைச்சாலைகளை இழுத்து மூடி இடித்து விடாலாமே.
எதுக்கு சிக்கன் மட்டன் மூணு வேளை சோறு காய்கறி தெண்ட செலவா ?
இந்து ,கிறிஸ்தவ சிறைவாசிகள் மட்டும் இளிச்சவாயர்களா ? என்ற கேள்வியோடு
தமிழக அரசே அனைத்து சிறைவாசிகளையும் விடுதலை செய்து சிறைச்சாலை களை மூடிவிடு
இது சிரிப்பதற்கு அல்ல தெரவடியான்ஸ் கீழ்தரமான மத ஓட்டு வங்கி அரசியலை பற்றி சிந்திக்க வேண்டும்.
Discussion about this post