WhatsApp Channel
புதுவையில் அதிகாரிகள், எம்எல்ஏக்கள், சபாநாயகர், முதல்வர், அமைச்சர்கள், கவர்னர் இணைப்பு சரியாக இருக்க வேண்டும்.
எங்கே குறை இருந்தாலும் சரி செய்ய முடியும். அதிகாரிகளால் எனக்கும், முதலமைச்சருக்கும் சங்கடமாக இருக்கலாம். அதை சரி செய்து, மாநில மக்கள் பயன்பெற வேண்டும்.
அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்களுடன் அதிகாரிகளுக்கு சில கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். அதிலிருந்து விடுபட்டு ஒன்றிணைவோம். புதுச்சேரி தலைமைச் செயலாளரை அழைத்து பேசினேன். முதலமைச்சரிடமும் பேசியுள்ளேன். அதிகாரிகளின் தாமதம் கவலை அளிக்கிறது.
முதல்வர் மற்றும் அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தி, சுமூகமாக செயல்பட நடவடிக்கை எடுத்துள்ளேன்.
தமிழகத்திலும் முதலமைச்சரும், ஆளுநரும் அமர்ந்து பேசி தீர்வு காணலாம். சும்மா சண்டை போடாதே. தெலுங்கானாவிலும் அதைத்தான் சொல்வேன். கருத்து வேறுபாடுகள் இருக்கும்போது பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியாது. கருத்து ஒற்றுமை தேவை. இது புதியதாக இருக்க வேண்டும். அதை அப்படியே பார்க்கிறேன்.
புதுச்சேரியில் முதல்வர் மற்றும் அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தி சுமூகமாக செயல்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.
புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
புதுவையில் அதிகாரிகள், எம்எல்ஏக்கள், சபாநாயகர், முதல்வர், அமைச்சர்கள், கவர்னர் இணைப்பு சரியாக இருக்க வேண்டும்.
எங்கே குறை இருந்தாலும் சரி செய்ய முடியும். அதிகாரிகளால் எனக்கும், முதலமைச்சருக்கும் சங்கடமாக இருக்கலாம். அதை சரி செய்து, மாநில மக்கள் பயன்பெற வேண்டும்.
அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்களுடன் அதிகாரிகளுக்கு சில கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். அதிலிருந்து விடுபட்டு ஒன்றிணைவோம். புதுச்சேரி தலைமைச் செயலாளரை அழைத்து பேசினேன். முதலமைச்சரிடமும் பேசியுள்ளேன். அதிகாரிகளின் தாமதம் கவலை அளிக்கிறது.
முதல்வர் மற்றும் அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தி, சுமூகமாக செயல்பட நடவடிக்கை எடுத்துள்ளேன்.
தமிழகத்திலும் முதலமைச்சரும், ஆளுநரும் அமர்ந்து பேசி தீர்வு காணலாம். சும்மா சண்டை போடாதே. தெலுங்கானாவிலும் அதைத்தான் சொல்வேன். கருத்து வேறுபாடுகள் இருக்கும்போது பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியாது. கருத்து ஒற்றுமை தேவை. இது புதியதாக இருக்க வேண்டும். அதை அப்படியே பார்க்கிறேன்.
Discussion about this post