Sunday, August 10, 2025

Tamil-Nadu

மத்திய அரசு கொண்டு வரும் ஜெஇஇ நீட் உள்ளிட்ட தேர்வுக்கு பயிற்சி அளிக்க திறமையானவர்கள் இல்லை….. அமைச்சர் செங்கோட்டையன்

 ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் செங்கோட்டையன்;- தேர்தல் நேரத்தில் வாக்குறுதிகள் கொடுப்பது தான் வழக்கம். ஆனால், தமிழக முதல்வர் தேர்தளுக்கு முன்னரே விவசாய கடனை தள்ளுபடி செய்துள்ளார். குறைந்த மாணவர்கள்...

சாத்தூர் பட்டாசு ஆலை விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி… எடப்பாடியார்

விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை வட்டம், அச்சன்குளம் கிராமத்தில் இயங்கி வந்த பட்டாசுத் தொழிற்சாலையில் இன்று (12.2.2021) ஏற்பட்ட வெடி விபத்தில், பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த 11 நபர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்...

சசிகலாவை நான் சந்திக்கவுள்ளேன் என்பதை நானே எப்படி தெரிந்து கொண்டேன்…. பிரேமலதா

 தேமுதிகவின் 21ஆம் ஆண்டு கொடி நாள் விழா கோயம்பேட்டில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்த் பிரச்சார வாகனத்தில் நின்றவாரு அக்கட்சியின் கொடியினை ஏற்றி வைத்தார். ...

திமுக ஒரு குடும்ப கம்பெனி…. கார்பரேட் கம்பெனி…. ஊர் ஊராக சென்று, அதிமுக குறித்து ஸ்டாலின் பொய் பேச்சு….

 திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் இன்று தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில்;- கனிமொழி போகும் இடமெல்லாம் பொய் பிரசாரம் செய்து வருகிறார். நாள் புள்ளி விவரத்துடன் பேசுகிறேன். தொலைபேசியில் புகார்...

கூட்டணி பற்றி இனி தேமுதிகவிடம் கேட்காதீர்கள்…. அதிமுகவிடம் போய் கேளுங்கள்….. பிரேமலதா விஜயகாந்த்

 தேமுதிகவின் கொடி நாளையொட்டி தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் விஜயகாந்த் கொடி ஏற்றி வைத்தார். பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பிரேமலதா விஜயகாந்த்;- இனி தேர்தல் பிரச்சாரங்களில் விஜயகாந்த் பங்கேற்பார். தமிழகத்தில் 234 தொகுதிகளிலும்...

Popular

Subscribe

spot_imgspot_img
Facebook Comments Box