ஞாயிற்றுக்கிழமையன்று வரும் (14-ம் தேதி) காலை பிரதமர் நரேந்திர மோடியின் வருகையை முன்னிட்டு சென்னையின் முக்கியச் சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படும் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இது குறித்து சென்னை காவல்துறை தரப்பில்...
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில் அதிமுகவுக்கும் திமுகவுக்கும் இடையே அனல் பறக்கும் விவாதங்கள் தொடர்ந்து வருகின்றன. இந்நிலையில், சென்னை ராயப்பேட்டையில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட திமுக தலைவரும் சட்டப்பேரவை எதிர்கட்சித்...
கடந்த ஜனவரி 31ம் தேதி கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் நடந்த பாஜக ஆர்ப்பாட்டத்தில் பேசிய அக்கட்சி நிர்வாகி கல்யாணராமன், நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார். இதையடுத்து அவரை கண்டித்து தமிழகம்...
தமிழக அமைச்சர் ஓ.எஸ். மணியன் நாகப்பட்டினத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “சசிகலா சிறையில் இருந்து வெளியில் வந்துவிட்டதால் என்ன நடக்கும் என்று எல்லோரும் எதிர்பார்த்து வருகிறார்கள். ஆனால், கடந்த 4 ஆண்டுகளாக...
தினகரன், சசிகலாவை ஒரு போதும் அதிமுகவில் சேர்க்க முடியாது. தினகரனிடம் இருந்து சசிகலாவை காப்பாற்ற வேண்டும் என சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியுள்ளார். விழுப்புரத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம்;- அதிமுக கொடியை...