Thursday, August 7, 2025

Tamil-Nadu

சென்னையிலுள்ள இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு சொந்தமான சொத்துகள் அரசுடமை

 இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் வருமானத்திற்கு அதிகமாக சொத்துக் குவித்ததாகத் தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பினை எதிர்த்து அரசுத்தரப்பு உச்சநீதிமன்ற மேல்முறையீடு செய்தது. அந்த வழக்கில் வழங்கப்பட்ட இறுதித் தீர்ப்பின் அடிப்படையில், சென்னையிலுள்ள இளவரசி,...

தமிழகத்தில் இன்று கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக மேலும் 471 பேருக்கு கொரோனா

 தமிழகத்தில் இன்று கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக மேலும் 471 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 8 லட்சத்து 41,797-ஆக அதிகரித்துள்ளது. மாநிலத்தில் இதுவரை 1.63 கோடிக்கும் மேற்பட்ட...

சிகலா வருகையை பெரிதுபடுத்தி காட்டாத வகையில் எடப்பாடியார் மறைமுகமாக நடவடிக்கை…!

 சசிகலா பெங்களூருவில் இருந்து நாளை புறப்பட்டு சென்னை திரும்புகிறார். தமிழகம் வரும் அவருக்கு பல்வேறு இடங்களில் சிறப்பான வரவேற்பு அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி சென்னையில் 12 இடங்களில் சசிகலாவுக்கு வரவேற்பு அளிக்க...

புதுச்சேரியில் இந்த முறை நிச்சயம் பாஜக ஆட்சி அமைக்கும்…. மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மெக்வால் உறுதி

 நாடு இன்னும் வளர்ச்சிபெற வரிகள் ஏதுமில்லாத அனைத்துப் பிரிவுகளின் வளர்ச்சிக்குத் தேவையான பட்ஜெட்டை நிதியமைச்சர் தாக்கல் செய்துள்ளார்.நாட்டின் பல பொருளாதார நிபுணர்கள் விடுத்த சவால்களை நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு ஏற்றுக்...

அய்யம்பட்டியில் ஜல்லிக்கட்டு பார்வையாளர் ஒருவர் காளை முட்டியதில் பலி…. 15 வீரர்கள் காயம்….

 அய்யம்பட்டி அருள்மிகு ஸ்ரீ ஏழைகாத்தம்மன்- வல்லடிக்காரர் சாமி கோவில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு விழா நடைபெறும். அதன்படி ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் ஜல்லிக்கட்டு விழாவில் 600 காளைகள் பங்கேற்கின்றன. 300 மாடுபிடி வீரர்களுக்கு அனுமதி...

Popular

Subscribe

spot_imgspot_img
Facebook Comments Box