பின்லேடனின் மகன் ஒமர் பின்லேடனை உடனடியாக பிரான்ஸை விட்டு வெளியேறுமாறு அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து பிரான்ஸ் உள்துறை அமைச்சர் புரூன் ரீடெய்லியோ தனது எக்ஸ் இணையதளத்தில் கூறியிருப்பதாவது: சமூக வலைதளங்கள் மூலம் தீவிரவாத செயல்களை மறைமுகமாக ஆதரிப்பதாக உமர் பின்லேடன் தெரிவித்துள்ளார்.
நாட்டுக்கு ஏற்படும் விளைவுகள் மற்றும் தேசிய பாதுகாப்பு நலன்களை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். அதற்கு உமர் பின்லேடன் விளக்கம் அளிக்க வேண்டிய அவசியமில்லை என்றார்.