WhatsApp Channel
யாழ்ப்பாணம் மற்றும் திருகோணமலையில் எஸ்.பி.ஐ. வங்கிக் கிளைகளை நிர்மலா சீதாராமன் திறந்து வைப்பார்.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக 3 நாள் சுற்றுப்பயணமாக இன்று இலங்கை செல்கிறார். இலங்கையில் உள்ள யாழ் நூலகம் மற்றும் கலாச்சார மையத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் நிர்மலா சீதாராமன் பங்கேற்கிறார்.
மேலும் யாழ்ப்பாணம் மற்றும் திருகோணமலையில் எஸ்.பி.ஐ. வங்கிக் கிளைகளை நிர்மலா சீதாராமன் திறந்து வைப்பார். அவரது விஜயத்தின் போது, இலங்கையில் உள்ள மத வழிபாட்டுத் தலங்களில் சூரிய சக்தி உற்பத்திக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. பௌத்த உறவுகளை மேம்படுத்துவதற்காக இந்திய அரசினால் 82.40 கோடி ரூபா ஒதுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post