WhatsApp Channel
விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
செய்யாறு விவசாயிகள் 7 பேர் மீது போடப்பட்டுள்ள குண்டர் சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
எந்த முன்னுதாரணமும் இல்லாத நிலையில், விவசாயிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளதாகவும், விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
குண்டர் சட்டத்தை ரத்து செய்யாவிட்டால் அதிமுக போராட்டம் நடத்தும் என்றும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
Discussion about this post