WhatsApp Channel
தூத்துக்குடியில் ரூ.17,300 கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். விழாவில் தேசிய கீதம் மற்றும் தமிழ்த்தாய் வாழ்த்துகள் இசைக்கப்பட்டன. பிரதமர் மோடிக்கு நினைவுப் பரிசாக செங்கோல் வழங்கப்பட்டது.
குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளத்துக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். 17,300 கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
பாம்பனில் புதிய ரயில் தூக்கு பாலத்தை பிரதமர் பச்சை கொடி அசைத்து திறந்து வைத்தார். தூத்துக்குடி வந்துள்ள பிரதமர் மோடிக்கு நினைவுப் பரிசாக செங்கோல் வழங்கப்பட்டது.
விழாவில் பங்கேற்ற ஆளுநர் ஆர்.என். ரவி, அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்ட அமைச்சர்கள், எம்.பி கனிமொழி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
Discussion about this post