WhatsApp Channel
தொற்று பரவலை கட்டுப்படுத்த மாநில அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
கேரள மாநிலத்தில் கொரோனா வைரஸ் மீண்டும் பரவத் தொடங்கியுள்ளது. கடந்த சில நாட்களாக ஒற்றை இலக்கத்தில் இருந்த தினசரி தொற்று எண்ணிக்கை தற்போது 3 இலக்கத்தை தாண்டியுள்ளது.
இதன்படி கடந்த 24 மணி நேரத்தில் கேரளாவில் 207 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,039 ஆக உயர்ந்துள்ளது. ஒருவர் கொரோனாவால் உயிரிழந்துள்ளார்.
தொற்று பரவலை கட்டுப்படுத்த மாநில அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
Discussion about this post