WhatsApp Channel
ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் இந்தியாவில் 74 லட்சம் வாட்ஸ்அப் கணக்குகள் தடை செய்யப்பட்டுள்ளன.
இந்தியாவில் மில்லியன் கணக்கான மக்கள் வாட்ஸ்அப் எனப்படும் சமூக ஊடக கணக்குகளைப் பயன்படுத்துகின்றனர்.
இதில் ஐடி விதிகளுக்கு மாறாக இயங்கும் கணக்குகளை வாட்ஸ் அப் நிறுவனம் அவ்வப்போது தடை செய்து வருகிறது. குறிப்பாக, பயனர்களின் புகார்கள் மற்றும் வாட்ஸ்அப் தளத்தின் மூலம் சமூக விரோத செயல்களில் ஈடுபடுவதன் அடிப்படையில் கணக்குகள் தடை செய்யப்படுகின்றன.
அதன்படி, இந்தியாவில் ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 74 லட்சம் கணக்குகள் தடை செய்யப்பட்டுள்ளதாக வாட்ஸ் அப் நிறுவனம் அறிவித்துள்ளது. பயனர் அறிக்கைகளை அனுப்பும் முன் 35 லட்சத்திற்கும் அதிகமான கணக்குகள் தடை செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளது.
Discussion about this post