WhatsApp Channel
ஜிம்பாப்வேயில் நடுவானில் விமானம் வெடித்து சிதறியதில் இந்தியர்கள் உட்பட 6 பேர் உயிரிழந்தனர்.
ஜிம்பாப்வேயின் முரோவாவில் உள்ள வைரச் சுரங்கத்தின் உரிமையாளர் ஹர்பால் ரந்தாவா. இந்தியர், அவரது மகன் மற்றும் நண்பர்களுடன், முரோவாவுக்கு தனி விமானத்தில் சென்றார்.
அதன்படி, தலைநகர் ஹராரேயில் இருந்து புறப்பட்ட விமானம் முரோவா அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமானம் நடுவானில் திடீரென வெடித்து சிதறியது. இதில், விமானத்தில் இருந்த 6 பேரும் தீக்காயம் அடைந்து பரிதாபமாக உயிரிழந்தனர்.
Discussion about this post