WhatsApp Channel
டிசம்பர் 3-ம் தேதி மிசோரம் மக்களுக்கு சிறப்பான நாள் என்பதால் வாக்கு எண்ணிக்கை ஒரு நாள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
மிசோரம் மாநிலத்தில் கடந்த 7ம் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் 3ம் தேதி எண்ணப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இந்நிலையில், வாக்கு எண்ணிக்கை ஒரு நாள் ஒத்திவைக்கப்படுவதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
Discussion about this post