இழப்பீடு வழங்காததால் கோவை ஆட்சியர் அலுவலகத்தில் ஜப்தி நடவடிக்கை
நிலம் கையகப்படுத்திய விவகாரத்தில் நியாயமான இழப்பீடு வழங்கப்படவில்லை என்பதால், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து ஜப்தி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
கோவை,...