WhatsApp Channel
அன்பார்ந்த பொது மக்கள் அனைவருக்கும் வணக்கம்.
நேற்று தமிழகத்தில் வெகு விமர்சையாக 7 கோடி இந்து மக்களால் தீபாவளி திருவிழா கொண்டாட பட்டது.
தமிழக முதலமைச்சர், அமைச்சர்கள் அவர்களிடம் இருந்து ஏதேனும் வாழ்த்துக்கள் வந்ததா?
அப்படி வரவில்லை என்றால் அது ஏன்?
50 லட்சம் மக்கள் கொண்டாடும் கிருஸ்துமஸ்க்கும்
50 லட்சம் கொண்டாடும் ரம்ஜானுக்கும் விழுந்தடித்து வாழ்த்து சொல்லும் நம் முதலமைச்சர் 7 கோடி மக்களின் உணர்வுகளை இருட்டடிப்பு செய்வது என்ன நியாயம்.
அப்படி அவர் செய்வதில் என்ன, என்ன காரணங்கள் இருக்கலாம்.
1.சபாநாயகர் சொல்வது போல் அந்த 1 கோடி மக்களுக்கு மட்டும் முதல்வர் என்று நினைக்கிறாரா?
2.இந்துக்கள் உணர்வில்லாதவர்கள் என்று நினைக்கிறாரா?
3.அவர்களை எவ்வளவு கேவலப்படுத்தினாலும் நமக்கு ஓட்டளிப்பர் என்று நினைக்கிறாரா?
4.பெரும்பான்மை மக்களை கேவலப்படுத்தினால் சிறுபான்மை மக்கள்மொத்தமாக நமக்கு ஓட்டளிப்பார்கள் என்பதாலா?
5.கடந்த காலம் போல் இந்துக்களை ஜாதியால் பிரித்து அதன்மூலம் ஓட்டு வாங்கிவிடலாம் என்று நினைக்கிறாரா?
6.1967 ல் இருந்து நாம் அவர்களை மதித்ததே இல்லை இப்போது ஏன் நம்மை மாற்றிகொண்டு வாழ்த்து சொல்லவேண்டும் என்று நினைக்கிறாரா?
- இந்துக்களுக்கு ஈனம், மானம், ரோசம், சொரணை, வெட்கம் போன்ற எதுவும் இல்லை என்று நினைப்பதாலா?
- அல்லது இந்துக்களுக்கே அவர்கள் பலம் என்னவென்று தெரியாமல் இருப்பதாலா?
பொதுமக்களாகிய உங்கள் பார்வைக்கே விட்டு விடுகிறேன்.
Discussion about this post