WhatsApp Channel
இரட்டை இலை சின்னம் இதற்கான எழுத்துப்பூர்வ உத்தரவை டெல்லி உயர்நீதிமன்றம் இன்று வெளியிட உள்ளது.
இரட்டை இலை சின்னம் மற்றும் அதிமுக கட்சி கொடியை பயன்படுத்தியது தொடர்பான புகார்கள் மீது தேர்தல் ஆணையம் உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர் புஜேந்தி டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு தொடர்பான விசாரணை பல கட்டங்களாக நடந்து வருகிறது. தேர்தல் நெருங்கி வருவதால், உடனடியாக உத்தரவு பிறப்பிக்க புகழேந்தி தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றம் இன்று எழுத்துப்பூர்வமாக உத்தரவு பிறப்பிக்க உள்ளது.
Discussion about this post