WhatsApp Channel
பாலூர் கோட்டவிளை பகுதியில் இந்துக்களுக்கு சொந்தமான இடத்தில் கிறிஸ்தவ குருசடி கட்டுவதற்கும் சட்டத்துக்குப் புறம்பாக கிறிஸ்தவ நிகழ்ச்சி நடத்துவதற்கு துண்டத்துவிளை RC சர்ச் முயற்சி செய்து வருகிறது.
அப்பகுதியில் இந்துக்கள் சிறுபான்மையினராக உள்ள காரணத்தால் காவல்துறை அதிகாரிகளும் ரெவின்யூ துறை அதிகாரிகளும் கிறிஸ்தவர்களுக்கு ஆதரவாக செயல்படுகின்றனர்.
மாவட்ட ஆட்சித் தலைவர் அனுமதி இல்லாமல் அங்கே கிறிஸ்தவ நிகழ்ச்சிகள் நடந்தால் இன்று வியாழக்கிழமை மாலை 6:00 மணிக்கு பாலூர் கோட்டவிளை பகுதியில் இந்து முன்னணி கிள்ளியூர் ஒன்றியம் சார்பாக முற்றிகை போராட்டம் செய்யப்பட உள்ளது.
இந்துக்களின் உரிமையை நிலைநாட்ட ஊர் பொதுமக்கள் அனைத்து பரிவார் பொறுப்பாளர்களும் திரண்டு வர அன்போடு அழைக்கிறோம்.
என்றும் தாயாக பணியில் இந்து முன்னணி கிள்ளியூர் ஒன்றியம்.
Discussion about this post