ரைசா-வின் கவர்ச்சி போட்டோ
சமக்ரா சிக்ஷா திட்டத்தின் கீழ் நிதியைப் பயன்படுத்தி, பள்ளிகளுக்கான ஸ்மார்ட் வகுப்பறைத் திட்டத்திற்கு ரூ. 1,000 கோடி ஒப்பந்தத்தை தமிழக அரசு நிறுவனமான எல்காட் நிறுவனத்துக்கு வழங்காமல்...
Read moreதமிழகத்தில், "கோடை விடுமுறை முடிந்து ஜூன் 6ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட இருந்த நிலையில், தற்போது ஜூன் 10ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்" என பள்ளிக் கல்வித்துறை...
Read moreலோக்சபா தேர்தல் பிரசாரம் முடிவடைந்த நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தமிழகத்தின் திருமயம் கோட்டை பைரவர் திருக் கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தினார். திருமயம் கோட்டை...
Read moreமாமரத்தில் தொங்கும் மாங்காய் கிடைக்குமா என்று பக்தர்கள் ஆர்வத்துடன் பார்க்கின்றனர். காஞ்சிபுரம் ஏலவார்குழலி சமேத ஏகாம்பரநாதர் கோயில், சிவபெருமானின் அவதார ஸ்தலங்களான நீர், நெருப்பு, காற்று, ஆகாயம்,...
Read moreலோக்சபா தேர்தல் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு வரும் 1ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், கன்யாகுமரியில் நடுக்கடலில் உள்ள சுவாமி விவேகானந்தர் பாறையில் பிரதமர் மோடி தொடர்ந்து 3 நாட்கள்...
Read moreகன்யாகுமரியில் பிரதமர் மோடி தியானம் மேற்கொள்கிறார். கன்யாகுமரியில் தியானம் செய்ய பிரதமர் மோடி வரவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. பிரதமர் மோடியின் தியானம் அரசியல் வட்டாரத்தில் பெரும்...
Read moreகேரியிடம் சிக்கிய 6 பெண்களில் ஜோசஃபினா ரிவேரா எப்படியோ தப்பித்து வெளியே வந்துள்ளார். இதையடுத்து மற்ற 3 பெண்களும் மீட்கப்பட்டனர். கேரி ஹீத்னிக் அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் உள்ள...
சர்வதேச நாடுகளின் கடும் எதிர்ப்பையும் மீறி ரபா நகரில் இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே கடந்த 7 மாதங்களுக்கும் மேலாக போர்...
ஐரோப்பிய ஒன்றியமும், ஜப்பானும் இணைந்து பருவநிலை மாற்றத்தை ஆய்வு செய்ய பிரத்யேக செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தியுள்ளன. அமெரிக்காவின் கலிபோர்னியாவில் இருந்து ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் மூலம் இரண்டரை...
உளவு செயற்கைக்கோள்களை தொடர்ந்து விண்ணில் செலுத்த உள்ளதாக வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் தெரிவித்துள்ளார். வடகொரியா சமீபத்தில் விண்ணில் செலுத்திய இரண்டாவது உளவு செயற்கைக்கோள் நடுவானில்...
போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பாக இஸ்ரேலுடன் பேச்சுவார்த்தை நடத்த ஹமாஸ் மறுத்துவிட்டது. சமீபத்தில், ரஃபாவில் இஸ்ரேலிய வான்வழி தாக்குதலில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 35 பேர்...
ஜெருசலேமில் 2,300 ஆண்டுகள் பழமையான மோதிரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தாவீதின் நகரம் என்று வர்ணிக்கப்படும் ஜெருசலேமில் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியில் இந்த மோதிரம் கண்டுபிடிக்கப்பட்டது. சிவப்புக் கல்லால் அலங்கரிக்கப்பட்ட...
இந்த ஆண்டு இந்தியா 4 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாறும் என்று பொருளாதார நிபுணர் எஸ்.பி.சர்மா தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பல்வேறு தடைகளை எதிர்கொண்டாலும்,...
Read more2024 மக்களவைத் தேர்தலில் மோடி மூன்றாவது முறையாக மீண்டும் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று பெரும்பாலான கணிப்புகள் தெரிவிக்கின்றன. இந்தியாவின் பொதுத்துறை நிறுவனங்களின் (PSUs) பங்குகள் உயர்வைக் காணலாம்...
Read moreஅதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானி, PAY TM சேவைகளை வழங்கும் ONE 97 COMMUNICATIONS-ஐ வாங்கத் திட்டமிட்டுள்ளதாக வெளியான செய்திகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. ONE 97...
Read more2026-ம் ஆண்டுக்குள் 12,000 சிறிய செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த எலான் மஸ்க்கின் ஸ்டார் லிங்க் திட்டமிட்டுள்ளது.செல்போன்கள், ஃபைபர் கேபிள்கள் தேவையில்லாமல் எல்லா இடங்களிலும் தடையில்லா இணையச் சேவையைப்...
Read moreஇறக்குமதி செய்யப்படும் சீன கார்களுக்கு 100% வரி விதிக்கப்படும் என்ற அமெரிக்காவின் அறிவிப்புக்கு டெஸ்லா நிறுவனர் எலோன் மஸ்க் கண்டனம் தெரிவித்துள்ளார். பாரிஸில் நடைபெற்ற தொழில்நுட்ப மாநாட்டில்...
Read moreஉப்பு முதல் ஐபோன் வரை அனைத்திலும் உலக அளவில் முன்னணியில் இருக்கும் டாடா குழுமத்தின் தலைமைப் பொறுப்பில் தமிழர் ஒருவர் நீண்ட காலமாக இருந்து வருகிறார். அவர்...
Read moreஇந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் கூற்றுப்படி, உணவுக்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னும் பின்னும் தேநீர் மற்றும் காபியைத் தவிர்க்க வேண்டும். இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம்...
Read moreலோக்சபா தேர்தல் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு வரும் 1ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், கன்யாகுமரியில் நடுக்கடலில் உள்ள சுவாமி விவேகானந்தர் பாறையில் பிரதமர் மோடி தொடர்ந்து 3 நாட்கள் ...
Read moreசர்வதேச நாடுகளின் கடும் எதிர்ப்பையும் மீறி ரபா நகரில் இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே கடந்த 7 மாதங்களுக்கும் மேலாக போர்...
சென்னையில் இளைஞர்களை மூளைச்சலவை செய்து பயங்கரவாத அமைப்புகளில் சேர்த்ததாக அண்ணா பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியர் டாக்டர் ஹமீது உசேன் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்...
கார்கிவ் நகரில் ரஷ்ய விமானப்படை தாக்குதலில் 14 பேர் கொல்லப்பட்டனர். உக்ரைனில் ரஷ்யாவின் போர் பல நாட்களாக நீடித்து வரும் நிலையில், கார்கிவ் நகரில் உள்ள வணிக...
கவலையான நிலையில் டிரைவர்; தீவிரவாதிகள் எதிர்கொள்ளும் போது வீரர்கள் லேசான காயம், ஓட்டுநருக்கு மருத்துவ உதவி செய்யப்பட்டு உள்ளது. இஸ்ரேலிய குடியேற்ற தீவிரவாதிகள் மத்திய மேற்குக் கரையில்...
கிளர்ச்சியில் ஈடுபட்டதாகக் கூறி 56 குழந்தைகள் உட்பட 223 பேர் ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஆப்ரிக்க நாடான புர்கினா பாசோவில் உள்ள குறிப்பிட்ட சில கிராமங்களில் போராட்டக்காரர்கள்...
போர் தொடங்கியதில் இருந்து உக்ரைன் 500,000 வீரர்களை இழந்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. ரஷ்யாவின் தொடர்ச்சியான எச்சரிக்கைகளை மீறி உக்ரைன் நேட்டோவில் இணைவதற்கான முயற்சிகளை தொடர்ந்தது. இதன் காரணமாக,...
இந்த ஆண்டு இந்தியா 4 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாறும் என்று பொருளாதார நிபுணர் எஸ்.பி.சர்மா தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பல்வேறு தடைகளை எதிர்கொண்டாலும்,...
Read more© 2017-2024 AthibAn Tv